Contact us at: sooddram@gmail.com

 

இதய அஞ்சலி

அறவழி போராட்டக் குழுவின் செயலாளரும், ஊடகவியலாளருமான எம்.கே. ஜீவகதாஸ் அவர்கள் 02;.02.2013 அன்று காலமானார். தென்மராட்சி மட்டுவில் கிராமத்தை பிறப்பிடமாகவும, வசிப்பிடமாகவும் கொண்ட ஜீவகதாஸ் அவர்கள் ஈழநாடு,, வீரகேசரி, Weekend Express,  ினக்குரல், வலம்புரி ஆகிய பத்திரிகைகளின் செய்தியாளராக பணிபுரிந்தவர். 1979 இல சமுதாய மறுமலர்ச்சியை இலக்காகக் கொண்டு அறவழி போராட்டக் குழு ஆரம்பிக்கப்பட்ட காலத்திலேயே அதன் பணிப்பாளர்களில் ஒருவராக பொறுப்பேற்று செயற்பட்டவர்.

தமிழர் பிரதேசங்களில் பொது அமைப்புக்கள் சுதந்திரமாக செயற்படுவதில் காணப்பட்ட நெருக்கடிகள், யுத்தக் கெடுபிடிகளுக்கு முகங்கொடுத்து அறவழிப்போராட்டக் குழுவின் பணிகளை தொடர்ச்சியாக முன்னெடுத்தவர்.  2000 ஆம் ஆண்டு தென்மராட்சியில் இடம்பெற்ற மோதலில் பலத்த சேதத்திற்குள்ளான அறவழி செயலகத்தை கனேடிய உலக பல்கலைக்கழக நிறுவனத்தின் உதவியுடன் புதிதாக நிர்மாணித்து மீண்டும் செயற்பட வைத்ததில் அவரது பங்கு அளப்பரியதாகும். அண்மைக்காலத்தில் பல நூற்றுக கணக்கான இளைஞர், யுவதிகள் இலவசமாக தொழிற் பயிற்சிகளை பெறுவதற்கும் சொந்தமாக தொழில் செய்வதற்கும் வழிசமைத்தவர். சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள், யுத்தத்தால் இடம்பெயர்ந்தவரிகளிற்கு உதவிகளை வழங்கியதுடன்

பொருளாதார ரீதியில் பின்தகங்கியவர்கள்,, விதவைகள்; ஆகியோரின் வாழ்வாதாரத்திற்கும் உடல் உள ரீதியாக பாதிக்கப்பட்டவர்களை இனங்கண்டு உதவுவதிலும், வசதிகள் குறைந்த மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காகவும் அறவழிப் போராட்டக் குழு முன்னெடுத்த பல்வேறு லேலைத்திட்டங்களுக்கும் மூலகாரணமாயிருந்து செயற்படுத்தியவர். உள்ளுரிலும், வெளிநாடுகளிலும் வாழும் தனி நபர்கள், அமைப்புக்கள், இதர அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து இந்தப் பணிகளை நிறைவேற்றுவதற்காக அயராது உழைத்தார்.

1970 களில் ஈழநாடு பத்திரிகையின் செய்தியாளராக ஊடகத்துறையில கால்பதித்த ஜீவகதாஸ் அவர்கள் தொடர்ந்து 1997 இல் வீரகேசரி பத்திரிகையின் தென்மராட்சி செய்தியாளராகவும் தொடர்ந்து அலுவலக செய்தியாளராகவும் பதவி வகித்தார். வீரகேசரி நிறுவனத்தின் ஆங்கில வெளியீடான றுநநமநனெ நுஒpசநளள பதிப்பிற்கும் எழுதிவந்தார். லம்புரி, தினகரன் ஆகிய பத்திரிகைகளில் செய்தியாளராக பணிபுரிந்ததுடன் வட இலங்கை பத்திரிகையாளர் சங்கத்தின் செயலாளராகவும் ஊடகததுறையில் தடம் பதித்தவர்.  நெருக்கடிகள் மிகுந்த காலகடடங்களில் பத்திரிகை துறையில் பணியாற்றிய ஒருவராயிருந்த போதும் அவர் ஒருபோதும் சார்புநிலை எடுத்து செய்திகளை வழங்காது, நிதானமாகச் செயற்பட்ட குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய பத்திரிகையாளர்களில் ஒருவராய் திகழ்ந்தார்.

2002 இற்கு பின்னர் பத்திரிகை துறையிலிருந்து முற்றாக ஒதுங்கி அறவழிப் போராட்டக் குழுவின் பணிகளில் முழுமையாக ஈடுபட்டார். சாதித்தும் காட்டினார். பலதுறை ஆற்றல் மிக்க ஒருவராக விளங்கியபோதும் பகட்டின்றி எளிமையாக வாழ்ந்தர். மிக நீண்டகாலம் காத்திரம் மிக்க சமூகப்பணிகளை; ஆற்றியிருந்த போதும் சுயவிளம்பரம் செய்துகொள்ளாது இலைமறைகாயாக இருந்து கருமமாற்றியவர்.

அவரோடு பழகிய நாட்களும், சேர்ந்து செயற்படக் கிடைத்த வாய்ப்புக்களும் பெறுமதிமிக்கவை அவரது இழப்பு அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்லாது சமூகத்திற்கும் பாரிய இழப்பாகும். அவரது மறைவால்; துயருற்றிருக்கும் அனைவரின துயரத்திலும் பங்குகொள்வதோடு எமது இதய அஞ்சலியை உரித்தாக்குகின்றோம்.

நண்பர்கள்

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com