Contact us at: sooddram@gmail.com

 

ஜெயலலிதா ஆட்சியை கலைக்க வேண்டும் - சுப்பிரமணியசாமி சூழுரை

(தினமலர் நாளிதழுக்கு பா.ஜ மூத்த தலைவர்,சுப்பிரமணியசாமி அளித்த பேட்டி)

ராஜீவ் கொலைவழக்கு குற்றவாளிகளை,விடுதலை செய்ய,தமிழகஅரசு முடிவு எடுத்ததும்,தமிழ் ஆர்வலர்கள் அதை சந்தோஷமாக கொண்டாடினர்.ஆனால்,தமிக அரசின் முடிவை நீங்கள் கடுமையாக எதிர்ப்பது ஏன்?

ராஜீவ் கொலையாளிகளின் விடுதலை விவகாரத்தை,ஒர தரப்பினர் சீரியஸாக பார்க்கவில்லை என்பதால்,அதை கொண்டாடுகின்றனர்.அப்படி கொண்டாடுவோருக்கு,நாட்டின் மீதும்,இந்திய இறையான்மையின் மீதும் கொஞ்சமும் அக்கறை இல்லை.அப்படிபட்டவர்கள்,நினைத்ததை எல்லாம் செய்ய,நாம் அனுமதிக்க முடியாது. 'பயங்கரவாதத்தை,ஆதாரிக்க கூடாது' என்ற சாதாரண சிந்தனை கூட இல்லாதவர்கள் எல்லாம்,தமிழக பொறுப்பில் அமர்ந்தது,தமிழகத்தின் துரதிருஷ்டம் சட்டம்-ஒழுங்குகை காப்பாற்ற வேண்டியவர்களே,சட்டம்-ஒழுங்கிற்கு சவாலாக அநை;திருப்பதுதான்,கூடுதலான வேதனை,அவர்களின் செயல்களை எல்லாம,நாம் வேடிக்கை பர்க்க முடியாது.

தமிழக அரசின் முடிவக்கு எதிராக,என்ன செய்யப் போகிறீர்கள்?

மத்திய அரசை மிரட்டி பணிய வைத்து,அதன அனுமதியைப் பெற்று,ராஜீவ் கொலையாளிகள் ஏழு பேரையும் விடுதலை செய்து விடலாம் என,நினைத்ததே ஜெயலலிதா,அவசர அவசரமாக,அமைச்சரவையை கூட்டி முடிவெடுத்துள்ளார்.அதை சட்டசபையிலும்,அறிவித்துள்ளார்;.இதன் மூலம் மன்னிக்க முடியாத தவறை செய்துள்ளார்.

ஜெயலலிதாவுக்குத்தான் சட்ட அறிவும்,சட்ட நுனுக்கங்களும் தெரியவில்லை என்றால்,அரசுக்கு முக்கியமான காலகட்டங்களில்,சட்ட ஆலோசனை வழங்க வேண்டிய,அட்;வகேட் ஜெனரல் போன்றவர்களும்,நல்ல ஆலோசனை வழங்காதது ஏன்? அவர்கள் நல்ல அறிவுரையை சொல்லி இருக்க வேண்டும்.

இருப்பினும்,இந்த விஷயத்தில்,மத்திய காங்கிரஸ் அரசு,கொஞ்சம் உஷாராகவும்,வேகமாகவும் செயல்பட்;டு,மறு ஆய்வு மனுவை,உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்து, ராஜீவ் கொலையாளிகளுக்கு தடை உத்தரவு பெற்று விட்டது.

இந்த மறு சீராய்வு மனுவை,மத்திய அரசு எப்படி கொண்டு செல்லப்போகிறது என்று தெரியவில்லை.அதனால் தான்,இந்த வழக்கில் என்னையும் ஒரு 'பார்ட்டி'யாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என,மனு தாக்கல் செய்யப் போகிறேன். ஆதனால்,சுட்ட ரீதியான விஷயங்களை,மத்திய அரசு விட்டு விட்டாலும்ஈநான் விடமாட்டேன்.

ராஜீவ் கொலையாளிகள் ஏழு பேரையும் விடுதலை செய்ய முடிவெடுத்ததற்காக,தமிழக அரசை கலைக்க வேண்டும் என சொல்கிறீர்ககளே?

ஏன் சொல்லக் கூடாது,ஒர மாநில அரசே, சட்டம்-ஒழங்கு சீர்குலைவுக்கு காரமாண இருந்தால்,அந்த அரசை கலைக்க,சட்டத்தில் இடம் உண்டு அதை நான் செய்யத்தான் போகிறேன்.

ஆதற்கான ஏற்பாடுகளையும் தொடங்கி விட்டேன்.இப்படித்தான்,1990ல்,சட்டத்தை கையில் எடுத்து,ஆட்டம் போட்டார் கருணாநிதி.புலிகளை தமிழகத்தில் நடமாடவிட்டு,சட்டம்-ஒழுங்கை கேள்வி குறியாக்கினார்.

அதனால தான,தோந்தெடுக்கப்பட்ட,அரசை கலைக்க வைத்தேன்.இன்றளவிலும்,நான் செய்ய,அந்த காரியத்தை நினைத்து சந்தோஷப்படுகிறென்.

அன்றைக்கு,நான் அதை செய்யாமல் இருந்திருந்தால்,தமிழகத்தில் பல அசம்பாவிதங்கள் நடந்திருக்கும்.

விளைவுகள் தெரிந்தும்,விடுதலைப் புலிகள் விஷயத்தில்,ஜெயலலிதா திடீர் ஆர்வம் காட்டி வருகிறார்.அதன் விளைவு,விரைவில் அவரின் ஆட்சியையே காவு கேட்கப்போகிறது.

துமிழர்களுக்கு யார் தலைவராக இருக்க இருப்பது என்ற போட்டியில்,ஜெயலலிதாவும்,கருணாநிதியும் மாறி மாறி தவறு செய்கின்றனர்.ஜெயலலிதா ஆட்சியை விரைவில்,'டிஸ்மிஸ்' செய்து விட்டால்,எல்லாமே விரைவில் முடிவுக்கு வந்து விடும்.அதற்கான முயற்சிகளில் நான் தீவிரமாக ஈடுபட்டுள்ளேன்.

இதைச்சொல்ல,ஒர முதல்வர் தேவையா?அப்படியெனில், தமிழக சட்டம்-ஒழுங்கை பேணிக்காக்க முடியவில்லை என்பதை,அவரே ஒப்புக்கொள்கிறாரா? ஆப்படி ஒப்புக்கொண்டால்,பதவியை ராஜினாமா செய்துவிட்டு போய் விடலாம்.

மத்திய அரசு திட்டங்களுக்கு,தமிழகத்தில் தடை போடுவதாக அனைத்து மட்டங்களிலும் புலம்புகின்றனரே?

தான்தோன்றித்தனமாக எதையும் செய்வதுதான்,ஜெயலலிதாவின் வாடிக்கை.இப் கூட ஆட்சி நடத்துகிறேன் என்ற  பெயரில்,ஊர் முழுக்க சாராயக் கடையை திறந்து வைத்து,இலக்கு நிர்ணயித்து வியாபாரம் செய்தது போதாதென்று,திரை அரங்குகளை அமைக்க போகிறாராம்.இதை கேட்டாலே பலரும் சிரிக்கின்றனர்

சோத்துக்கு வழியில்லாமல் கஷ்டப்படும்,பாமரனின் வாழ்க்கையை முன்னேற்ற எதையும் செய்யாமல்,திரையரங்கம் நடத்தப்போகிறாராம் அரசாங்கம் நடத்துங்கள்.

சிறந்த நிர்வாகத்தை நடத்துங்கள் என்றால்,ஒட்டல் நடத்துவதில் விருப்பப்படுகிறார்.அதுமட்டுமன்றி,இலவசங்களை வாரிக் கொடுத்து,மக்களின் மூளையை மழுக்கி,ஒட்டுவாங்க முயற்சிக்கிறார்.இவர்தான்,இந்தியாவின் பிரதமராக வேண்டும் என,ஆசைப்படுகிறார்.

தமிழக பா.ஜ தலைவர்கள் உட்பட,அந்தக் கூட்டணியில் இடம் பெற உள்ள தலைவர்கள் பலரும்,ராஜீவ் கொலையாளிகள் விஷயத்தில்,முதல்வர் நிலைப்பாட்டை ஆதரிகி;ன்றனரே?

அவர்கள் விபரீதம் புரியாமல் உள்ளனர்.தமிழக அரசின் முடிவவால் ஏற்படும் விளைவுகளை அவர்களும் சேர்ந்துதான்,எதிர்கொள்ள வேண்டும்.மற்றபடி,வைகோ,ராமதாஸ் போன்றவர்கள் எல்லாம்,பா.ஐ கூட்டணியில் இருப்பார்களா என்பதை இப்போதைக்கு சொல்ல முடியாது.நான் வலியுறுத்துவது போல்,தமிழகத்தில்,பா.ஐ மட்டும் தனித்தே தேர்தலை சந்திக்கலாம்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com