Contact us at: sooddram@gmail.com

 

ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடும்பயணத்தின் முதல்நாள் நிகழ்வு!

16-01-2011 ஞாயிறு அன்று காலை 11:30 மணியளவில், அமரர் இராஜீவ்காந்தி நினைவு மண்டபத்திலிருந்து, திரு. மங்களராஜா அவர்களின் தலைமையில் புறப்பட்ட நெடும்பயணம் சரியாக 15 கிலோ மீற்றர் தூரத்தில் நெடும்பயண வீரர்கள் அனைவரும் மதிய உணவை எடுத்துக்கொண்டனர். மதிய உணவை முடித்துக்கொண்டு புறப்பட்ட நெடும் பயணத்தின் முன்னாள் சென்ற வாகனத்தில் ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியால் உருவாக்கப்பட்ட ஈழ விடுதலைப் பாடல் ஒலிப்பரப்பப்பட்டது.

ஈழ விடுதலைப் பாடல்களைக் கேட்டுக்கொண்டே வீரர்கள் உணர்ச்சிப் பொங்க மிக வேகமாக நடைபயணத்தை மேற்கொண்டனர். அவர்கள் வேகமாக நடந்ததால், அவர்களது காலில் உள்ள சப்பாத்து ஒவ்வாமை பிரச்சினையினால் வீரர்களது காலில் காயங்கள் ஏற்பட்டது. இப்படி 25 வீரர்களுக்கும் மேல் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டனர்.

நடைபயண வீரர்களில் பெரும்பாண்மையினர் அகதி முகாம்களில் தங்கியிருப்பவர்கள். சப்பாத்தைப் பயன்படுத்தி ஏறக்குறைய 20 வருடங்களுக்கு மேல் ஆகிறது என்று தெரிவித்தார்கள். அவர்கள் தங்களது சப்பாத்துக்களைக் கழற்றி கையில் எடுத்துக்கொண்டு கிட்டத்தட்ட 20 கிலோ மீற்றர் தூத்திற்கும் மேல் காலில் எதுவும் இல்லாமல் நடந்து வந்தார்கள்.

சரியாக 5 மணியளவில் சிற்றுண்டியும், தேனீரும் வழங்கப்பட்டது. சமையலுக்காக தெரிவு செய்ப்பட்டவர்கள் சரியான நேரத்திற்கு உணவை சுவையுடன் தயாரித்துக் கொடுத்தார்கள். இரவு 8:30 மணியளவில் இரவு உணவு தயாரானதும், திரு. மங்களராஜா அவர்கள் அனைவரும் இரவு உணவு எடுத்துக்கொள்ளலாம் என்று தெரிவித்தும், வீரர்கள் உற்சாகத்துடன் இப்போது உணவு சாப்பிட்டால் நடக்க முடியாது, ஆகையினால் இரவு தங்கவேண்டிய இடம் வரை நடந்தவுடன் உணவை எடுத்துக்கொள்ளலாம் என்று தெரிவித்தார்கள்.

இரவு தங்கவேண்டிய முகாமிலிருந்து 20 கிலோ மீற்றர் தூத்திற்கு முன்னாலிருந்து தங்குமிடம் வரை உள்ள சாலை மிகவும் பழுதடைந்திருந்தன, பனி மூட்டம் மிக அதிகமாகக் காணப்பட்டு, கடும் குளிர் வாட்டியது. அதனால் வீரர்களின் வேகம் குறைந்தது. அதனால் இரவு 12மணியளவில்தான் நடைபயண வீரர்கள் தங்குமிடத்திற்கு வந்து சேர்ந்தார்கள்.

இப்படி முதல் நாளில் மோசமான காலநிலையிலும் 58 கிலோ மீற்றர் தூரத்தைக் கடந்து முகாம் வந்து சேர்ந்த நடைபயண வீரர்களில், கும்மிடிபூண்டி முகாமைச் சேர்ந்த திரு. சுரேஸ் அவர்கள் நடந்து வந்த களைப்பில் மயக்க நிலையை அடைந்தார்கள். மருத்துவக் குழுவினர் உடனடியாக அவருக்கு சிகிச்சையளித்து சாதாரண நிலைக்குக் கொண்டு வந்தனர்.

ஈழத் தமிழர் விடுதலைக்கான நடைபயணம  ொடங்கிய இடமான ஸ்ரீ பெரும்பதூரில் அமைந்துள்ள அமரர் இராஜீவ்காந்தி அவர்களின் நினைவுமண்டபத்திலிருந்து தமிழ்நாடு எல்லையை கடக்கும் வரை தமிழக காவல்துறையினர் மிகவும் பொறுப்பான பாதுகாப்பை வழங்கினர். அவர்களும் நடைபயண வீரர்களுடன் முன்னாலும் பின்பக்கமும் தொடர்ந்து வந்து கடுங்குளிரிலும் உச்சநிலைப் பாதுகாப்பை வழங்கினார்கள்.

நடைபயண வீரர்களும் பொதுமக்களுக்கு இடையூறு கொடுக்காமல் சட்ட ஒழுங்கை கடைபிடித்து பயணத்தை மேற்கொண்டனர். வழிநெடுகிலும் பொதுமக்கள் தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

தமிழக காவல்துறையினருக்கு ஈழத் தமிழ் மக்கள் சார்பாகவும், நெடும்பயண வீரர்கள் சார்பாகவும், ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எப்.) சார்பாகவும் நடைபயணக் குழுத் தலைவர் திரு. மங்களராஜா அவர்களும் நடைபயணத்தை கட்டுப்பாட்டுடனும் ஒழுக்கத்துடனும் நடத்தும் திரு. ஞானராஜா அவர்களும் தமிழக காவல்துறையினருக்கு நன்றியை தெரிவித்தனர்.

இன்று (17-01-2011) ஓய்விலிருந்த நெடும்பயண வீரர்கள் காலை 9 மணியளவில் மிக உற்சாகத்துடன், நேற்று மயக்கநிலையை அடைந்த திரு. சுரேஸ் அவர்கள் உள்பட அனைவரும் சத்தியவேடு நோக்கி நெடும்பயணத்தை தொடங்கினார்கள்.

E.N.D.L.F

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com