Contact us at: sooddram@gmail.com

 

இன ஒற்றுமையைககுழப்புமசதிமுயற்சிகளுக்கஎவருமதுணபோக வேண்டாம

இனங்களுக்கிடையிலகாணப்படுமஇன நல்லுறவகுழப்புமவகையிலமேற்கொள்ளப்படுமசதிகளுக்கமத்தியிலமக்களஅறிவுபூர்வமாக செயற்பட வேண்டுமஎன சர்வ மதததலைவர்களகோரியுள்ளனர். பல்வேறசம்பவங்களினூடாக மோதல்களஉருவாக்கி அதனூடாக அரசாங்கத்ததனிமைப்படுத்தவுமஅதனூடாக அரசியலலாபமபெறவுமசிலரமுயல்வதாகவுமஅவர்களகுற்றஞ்சாட்டினர். இததொடர்பிலகருத்துததெரிவித்த அஸ்கிரிய பீட சிரேஷ்ட தேரரவண. மெதகம தம்மானந்த, குருணாகலஆயரவண. செனபிரான்ஸில், கண்டி பிரதான மெளலவி பஸ்லுரரஹ்மானஉட்பட பல மத தலைவர்களஇததொடர்பிலகருத்ததெரிவித்தனர். இனங்களுக்கிடையிலகாணப்படுமநல்லிணக்கத்தினமூலமநாடபலமடையுமஉணர்ச்சிகளுக்கஅடிமையாகாமலமக்களஅறிவுபூர்வமாக சிந்தித்தசெயற்பட வேண்டும். இவ்வாறான நிலைகளிலஊடகங்களசிந்தித்தசெயற்பட வேண்டுமஎன்றுமஅவர்களகோரினர்.

ஐக்கிய தாதியரசங்க தலைவரும
நாரஹேன்பிட்டிய அபயாராம விஹாராதிபதியுமான
வண.
முருத்தெட்டுவஆனந்த தேரர

நாடதுரித அபிவிருத்தியநோக்கி செல்லுமஇச்சந்தர்ப்பத்திலசிலரஎரியுமநெருப்புக்குளவைக்கோலஇடுவதபோன்றசெயற்படுகின்றார்கள். இச்சந்தர்ப்பத்தபயன்படுத்தி சில அடிப்படைவாதிகளஇனவாத, மத உணர்வுகளதூண்டி நாட்டகுழப்ப முயற்சிக்கிறார்கள்.

இவ்வாறான நடவடிக்கைகளிலிருந்தஒதுங்கிககொள்ளுமாறஅனைவரிடமுமகேட்டுக்கொள்கிறேன். சகலரும். சமமாக வாழுமஉரிமஇருக்கிறதஎன புத்த பெருமானநவின்றுள்ளார்கள். சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கியரஉள்ளிட்ட அனைத்தஇன மக்களுமஒற்றுமையுடனுமவாழுமஉரிமஇருக்கிறது.

நாடமிகவுமதுரிதமாக அபிவிருத்தியடைந்தவருமநிலையிலநாட்டபற்றி சிந்தித்ததேவையில்லாத மோதல்களிலஈடுபட வேண்டாமஎன்றுமமுருத்தெட்டுவஆனந்த தேரரதெரிவித்துள்ளார்.

அஷ் - ஷெய்கஎஸ். ஏ. அப்துலஹலீம் (ஷர்க்கி)
சிரேஷ்ட விரிவுரையாளர
சாஹிரகல்லூரி கொழும்ப

எமததாய்நாடான இலங்கையிலபல இனத்தவர்களுமமதத்தவர்களுமவாழ்கின்றனர். எமதஇனங்களுக்குமமதங்களுக்குமிடையிலநிலவுகின்ற நல்லுறவிலேயஇந்நாட்டினமேம்பாடுமமுன்னேற்றமுமதங்கியுள்ளது.

அந்த வகையிலஇந்நாட்டிலவாழுமபெளத்தர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களஆகிய நான்கமதங்களுக்கமத்தியிலவரலாற்றநெடுகிலுமகாலாகாலமாக நல்லிணக்கமநிலவி வந்தபோதிலுமகடந்த சில வருட காலமாக இந்நிலைக்ககுந்தகமஏற்பட்டுள்ளது.

இப்போதஒன்றசேர்ந்தவாழ வேண்டிய பல இனத்தவர்களுமமதததலைவர்களுமவேண்டததகாத செயற்பாடுகளகருத்திலகொண்டசமூக ஒற்றுமையசீர்குலைத்தஇனங்களுக்கிடையிலபிளவுகளஉண்டுபண்ணி வருகின்ற ஒரகசப்பான நிகழ்வநடந்தேறி மனித மனங்களகவலையிலஆழ்த்தியுள்ளது.

இந்நிலதொடருமாக விருந்தாலமனித சிந்தனைக்கஅப்பாற்பட்ட பேராபத்துக்களஎம்மசூழ்ந்துகொள்வதற்கான அறிகுறிகளதோன்றுவதற்கான ஐயப்பாடஇல்லை.

இந்நாட்டிலவாழுமசகல இனங்களுக்கஇடையிலுமநல்லுறவையுமசகவாழ்வையுமகட்டியெழுப்புவதஇந்நாட்டையுமமக்களையுமநேசிக்குமஅனைவருக்குமுள்ள பெருமசவாலாகும்.

இச்சவாலசமாளித்தவெற்றிகொள்வதிலேயநமதநாட்டினசுபீட்சமுமவளமான எதிர்காலமுமதங்கியுள்ளதஎன்பதஎவருமமறுக்க முடியாது. இதனபுரிந்தகொண்டவர்களாக அனைத்தஇன மதத்தலைவர்களுமமக்களசரியான முறையிலவழிநடத்த வேண்டியதஅவசியமாகும்.

சிவஸ்ரபால ரவிசங்கர சிவாச்சாரியார
சர்வதேச இந்துமத பீடத்தினதலைவர

நாட்டிலமுழுமையான சமாதானமநிலவி வருவதனபொறுக்காத சில தீய சக்திகளஇன ரீதியாகவுமமத ரீதியாகவுமபிரச்சினைகளதோற்றுவிக்கின்றன.

2009 ஆமஆண்டமுதலஇலங்கையிலநிரந்தர சமாதானமநிலவுகின்றது.

இந்த சமாதானத்ததக்க வைத்துககொளவதுமமக்களஆசுவாசபபடுத்தி வழி நடத்துவதுமமத குருமாரமற்றுமஅரசியல்வாதிகளினபொறப்பாகும்.

மேலுமஇலங்கசர்வதேச நெருக்கடிக்குள்ளாகியிருக்குமஇக்காலகட்டத்திலஅரசாங்கத்தினவேலைத்திட்டங்களகுழப்பி யடித்தஇலங்கையினநற்பெயருக்ககளங்கத்தஉண்டபண்ணுமவகையிலசிலரஇன ரீதியான பிரச்சினைகளதோற்றுவிககின்றனர்.

இவ்வாறான முறுகலநிலைகளதவிர்த்தமக்களசரியாக வழிநடத்த வேண்டியதமதகுருமாரினதுமஅரசியல்வாதிகளினதுமகடமையாகும் .கடந்த காலங்களிலஇனங்களக்கிடையிலஇடம்பெற்ற மோதல்களமீட்டுபபார்த்தாலஅவஏதோவொரஅரசியலகட்சியினபின்னணியிலஅரசியலஇலாபமகருதி செய்யபபட்டதொன்றஎன்பதஎமக்கபுலப்படும். இவ்வாறான செயற

பாடுகளுக்கவிலைபோகாதநாமவிழிப்புணர்வுடனசெயற்பட வேண்டியதஅவசியமாகும்.

கொழும்பபிரதான சங்கநாயக்கர
அதிவணக்கத்துக்குரிய மாதம்பாகம அஸ்ஸஜி தேர

இனவாதத்தையுமமதவாதத்தையுமதூண்டிவிட்டநாட்டஅமைதியினமையான நிலைக்கஉட்படுத்துவதற்கசில அடிப்படைவாதிகளமுயற்சி செய்கிறார்களஎன கொழும்பநவ கோரளயபிரதான சங்க நாயக்கரமாதம்பாகம அஸ்ஸஜி தேரரகூறி னார்.

வெளியாட்களினதலையீடுகளினாலஇந்தசசம்பவமஇடம்பெற்றுள்ளது. இவ்வாறான நேரத்திலமத ஒற்றுமையையுமஇன ஒற்றுமையையுமஏற்படுத்துவதற்கமுன்வர வேண்டும்.

இந்தசசம்பவமயாராலஏற்பட்டதஎன்பதபற்றி சிந்திக்காமலஏற்பட்டுள்ள நிலைமைக்கபொறுமையாக முகமகொடுக்க வேண்டும்.

இவ்வாறசெயற்படுவதஅனைவரதுமகடமையாகும்.

உணர்வுகளுக்கஇடங்கொடுக்காமலபொறுமையாக செயலாற்ற வேண்டுமஎன்றுமஅவரகேட்டுக்கொண்டார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com