Contact us at: sooddram@gmail.com

 

யாழ்ப்பாணத்திலதியாகிகளதினம

பத்மநாபஈழ மக்களபுரட்சிகர விடுதலமுன்னணியினயாழபிராந்திய அலுவலகத்திலஇன்றபிற்பகல் 3.00 மணியளவிலதியாகிகளதின நிகழ்வுகளஇடம்பெற்றது. தமிழமக்களினவிடிவிற்கான போராட்டத்திலதமஉயிரஅர்ப்பணித்த கட்சிததோழர்கள், சகோதர இயக்கங்களினபோராளிகள், பொதுமக்களஆகியோரநினைவகூருமதியாகிகளதின நிகழ்வுகளிலதோழர்கள், ஆதரவாளர்கள், உயிரிழந்த தோழர்களினபெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள், நலன்விரும்பிகளபலருமகலந்துகொண்டனர். பத்மநாபஈ.பி.ஆர்.எல்.எபஇனயாழபிராந்திய செயலாளரதோழரமோகனதலைமையிலநடைபெற்ற இந்த நிகழ்விலகட்சியினபொதுச்செயலாளரதி.ஸ்ரீதரனஉயிரநீத்த தோழர்களினஉருவப்படத்துக்கவிளக்கேற்றி அஞ்சலி செலுத்தி நிகழ்வஆரம்பித்தவைத்தார்.

இதனைததொடர்ந்தமரணித்த தோழர்களினஉருவப்படத்திற்கதோழர்களினதாயாரபிரான்சிஸவிமலாதேவி உயிர்நீத்த தோழர்களினசகோதரி பாலசுப்பிரமணியமஈஸ்வரி ஆகியோரமலர்மாலஅணிவித்தனர்.

தோழரமோகனஅவர்களதனததலைமஉரையிலகட்சியினஆரம்பகால அரசியல், சமூக செயற்பாடுகள், இணைந்த வடக்ககிழக்கமாகாண நிர்வாகத்ததலைமையேற்றநடத்தியதபற்றியுமஅதனசெயற்படவிடாமலசெய்த புலிகளினஜனநாயக விரோத போக்கு, ஏக பிரதிநிதித்துவ அரசியலசெயற்பாடுகளபற்றியுமஇதனகண்டுகொள்ளாமலஇருந்த எமதசமூகமபற்றியும், ஊடகங்களபற்றியுமகுறிப்பிட்டார்.

பொதுச்செயலாளரதி.ஸ்ரீதரனஉரையாற்றுகையிலஈழ விடுதலபோராட்டத்திலதன்னஅர்ப்பணித்த அனைவருமமதிக்கப்பட வேண்டியவர்கள், கௌரவிக்கப்பட வேண்டியவர்களே. போராளிகளஎமதசமூகத்திலிருந்தஉருவானவர்களே. அவர்களிடமபல குறைபாடுகளஇருக்கலாமஆனாலஅவர்களஏனையோரினவிடுதலைக்காகவதமஉயிரஅர்ப்பணித்துள்ளார்கள். ஆனால், சமூகத்தினநலனுக்காக எந்த பங்களிப்பையுமவழங்காதவர்களஇன்றதமிழசமூகத்துக்கதலைமதாங்குபவர்களாயஉள்ளார்கள். அப்படியானவர்களையஎமததமிழசமூகமஉருவாக்கிவிட்டுள்ளது. இதிலிருந்தஎன்ன தெரிகிறது. தமிழசமூகத்திலபெரிய கோளாறகாணப்படுகிறது. தமிழசமூகமஅறிவரீதியாக யதார்த்தபூர்வமாக சிந்தித்துசசெயற்பட வேண்டியதுமஅனைவருமஒன்றிணைந்தசெயற்பட வேண்டியதுமஅவசியமாகும்.

ஞானசக்தி உரையாற்றுகையிலபோராட்டத்திலபெண்களினபங்களிப்பபற்றியுமஅவர்களதற்போதஎதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளபற்றியுமஎடுத்துரைத்தார். இறுதி யுத்தத்தினபின்னரகுடும்பததலைவர்களஇழந்த பெண்களமற்றுமஅங்கவீனமுற்றோர்கள, குடும்பபபொறுப்புக்களஏற்றுக்கொண்டுள்ளவர்களினநிலைம பற்றியுமஎடுத்துரைத்தார். புலிகளினபாதிக்கப்பட்ட பெண்களைகூட இன்றஎமதசமூகமஒதுக்கி வைத்துள்ளமபற்றி விரித்துரைத்தார்.
தோழரகுமாரஉரையாற்றுகையிலதோழரபத்மநாபமலையக மக்களபற்றிய விடயத்திலமிக அக்கறையுடனசெயற்பட்டார். தொழிற்சங்க உறவுகளகொண்டிருந்த அவரதொழிலாளர்களினஅடிப்படஉரிமைகளபற்றிய விடயத்திலும், வர்க்க விடுதலையையுமகொள்கையாக கொண்டிருந்தவர். அவரினஇழப்பதொழிலாளரவர்க்கத்துக்கபேரிழப்பாகும். வன்னியிலஇறுதி யுத்தத்தினபோதபெரும்பாலுமமலையகததமிழர்களே. புலிகளஅவர்களபயன்படுத்தி இறுதியிலஅவர்களநடுத்தெருவிலவிட்டுவிட்டார்கள்.

தோழரயோகனஉரையாற்றுகையிலஇலங்கையிலதியாகிகளதினமவரலாற்றிலமுக்கிய தினமாகும். குறிப்பாக தோழரபத்மநாபஅவர்களினஇழப்பஎமதசமூகத்துக்கஈடசெய்ய முடியாததஎன்றார். ஐக்கியம், சமூக விடுதலஆகிய விடயங்களிலமிகவுமஅக்கறகொண்டவர்.

இரத்ததான நிகழ்வ

உயிர்நீத்த தோழர்களினநினைவாக யாழபோதனவைத்தியசாலையிலதோழர்களாலஇன்றஇரத்ததான வழங்குமநிகழ்வஇடம்பெற்றத

 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com