Contact us at: sooddram@gmail.com

 

புலம் பெயர் தேசம் எங்கும் பத்மநாபா ஈபிஆர்எல்எவ் இன் தியாகிகள் தினம்(பிரித்தானியா)

பத்மநாபஈபிஆர்எல்எவஏற்பாட்டிலலண்டனிலநேற்று (21.06.2014) தியாகிகளதினமஅனுஷ்டிக்கப்பட்டது. தோழரசிறாபதலைமையிலஇடம்பெற்ற தியாகிகளதின வைபவத்திலதோழரரவி வரவேற்புரநிகழ்த்தினார். கனவகண்ட தோழர்களஎன்ற தலைப்பிலதோழரஸ்ரான்லி தானஎழுதிய கவிதஒன்றவாசித்தார். வெளிநாடுகளிலகட்சிபபணிகளிலஈடுபட்டமரணத்தைததழுவிக்கொண்ட தோழர்களதொடர்பாக தோழரரவி தயாரித்த ஒலி, ஒளி வடிவிலான விவரண சித்திரமஒன்றகாட்சிப்படுத்தப்பட்டது. இதனைததொடர்ந்தகட்சிபபத்திரிகையான கண்ணோட்டமபத்திரிகையிலபிரசுரமான அபிமன்யபதில்களஎன்ற கேள்வி பதிலபகுதி தொகுக்கப்பட்டபதிப்பிக்கப்பட்டுள்ள அபிமன்யபதில்களபுத்தகமவெளியிட்டவைக்கப்பட்டது. புத்தகமபற்றிய அறிமுக உரையஅரசியல், சமூக ஆய்வாளருமசெயற்பாட்டாளருமான சிவலிங்கமநிகழ்த்தினார். தமிழீழ மக்களவிடுதலைககழகத்தினபிரதிநிதி தயா, ரெலபிரதிநிதி சாமசம்பந்தனதியாகிகளதின நிகழ்வுகளிலகலந்துகொண்டசிறப்பித்தனர்.


இதனையடுத்து 13வது திருத்தமதொடர்பிலான கருத்தரங்கஇடம்பெற்றது. இந்தககருத்தரங்கிற்க  “அபிமன்யு” சிவஅவர்களதலைமஏற்றிருந்தார். தமிழரைம்ஸஆசிரியரஇராசநாயகம், லண்டனரி.பி.சி இயக்குனரராம்ராஜ்,தமிழரவிடுதலைககூட்டணியினபிரதிநிதி, முன்னாளயாழமாநாகர சபஉறுப்பினரஅரவிந்தன், அரசியலஆய்வாளர். சமூக செயற்பாட்டாளரசிவலிங்கம், சமூக செயற்பாட்டாளரராகவனஆகியோரஇந்த கருத்தரங்கிலபங்கெடுத்தகருத்துக்களதெரிவித்தனர்.

இறுதியாக தியாகிகளதின நிகழ்வுகளுக்குததலைமதாங்கிய தோழரசிறாபதியாகிகளதின நிகழ்வுகளிலகலந்துகொண்டபங்களிப்ப நல்கிய அனைவருக்குமநன்றி தெரிவித்ததுடன  மறைந்த எமததோழர்களஎந்த இலட்சிய கனவுகளுடனமறைந்தார்களஅக்கனவுகளநனவாக்க உறுதியுடனசெயற்ப்படுவோமஎனக்  கூறி தியாகிகளதின நிகழ்வுகளநிறைவசெய்தார். 

தோழரஸ்ரான்லியினகவிதை:

கனவுகண்டதோழர்கள்.

கனவுகண்டதோழர்களின
நினைவுநாளஇன்று.


சிட்டுக்குருவிகளாய
பறந்துதிரியவேண்டிய
பதினவயதிலும்,பக்குவப்பட்டவயதிலும
விடுதலைவேள்வியில
தம்மைஎரித்ததியாகசசுடர்கள
மனிதநேயத்தின
மொத்தஉருவமமடிந்த
ஜூன் 19ல் நினைவுகூருகிறோம்.

அப்போதெல்லாமயாரும
சோசலிசககனவுகளோட
ஈபிஆரஎலஎவ்வுக்குள
நுழையவில்லை.


83க் கலவரமதூண்டிய
மொழிவெறியும்,கொலைவெறியும்தான
எல்லோரையும்போல
எமதோழர்களையுமஇழுத்துவந்தது.
ஆகக்குறைந்தத
ஒருசிங்கள இராணுவத்தையாவத
சுட்டுவிட்டாலகடமைதீர்ந்தத
எனநினைத்துவந்தவர்களுக்கு,
 

எதிரி இராணுவமல்ல
அந்தஏழைசசிங்களவன
மொழிவெறிபோதையூட்டிஅனுப்பிய
அரசுதான்,என்றஅடிப்படைஉண்மைய
தெளியவைத்ததுஈபிஆர்எல்எவ்.
 

தமிழீழத்தைஈழமாக்கி
மொழிவெறியைஎம்மிடமிருந்த
முளையிலேயேகிள்ளிஎறிந்தத
ஈபிஆர்எல்எவ்.

கார்ல்மாக்ஸ்,லெனின்,
சேகுவேரா,பிடல்,கோசிமினபோன்ற
சுpறந்தபுரட்சியாளர்கள
அறிமுகப்படுத்தி
சோசலிசத்தையும்,கம்யூனிசத்தையும
மனிதநேயத்தையுமகற்றுததந்தத
ஈபிஆர்எல்எவ்.

படிக்கிறகாலத்தில
பாசறைக்குளநுழைந்தவர்கள
உலகஅறிவில
பட்டதாரியாக்கியதுஈபிஆர்எல்எவ்.

தோழர்களோடுதோழராய
ஒரேபாசறையிலதங்கி
ஒரேஉணவைஉண்ட
ஒரேபாயிலபடுத்த
சோசலிசத்தைசொல்லிலஅல்ல
செயலிலகாட்டியவர
எங்களதோழரபத்மநாபா.
 

கோடம்பாக்கத்தினபெட்டிக்கடையில
கடலைமிட்டாய்வாங்கிஉண்பதும
கும்பகோணத்தினவீதிகளில
சைக்கிளில்சவாரிசெய்வதுமாய
சாமானியரைப்போல
வாழ்ந்தஒரஇயக்கத்தினதலைவர
இதற்குமுனஒருபோதும
ஈழமபாத்திருந்திருக்காத

முன்னரதியாகிகளான
அத்தனைதோழர்களும
தோழரநாபாதலைமையில
பாலுமதேனுமஓடும
ஒருசோசலிசஈழத்தைக
கனவுகண்டபடிய
உயிரைவிட்டிருப்பார்கள்.

எங்களபகைவர்களல்ல
சகோதரர்கள
அந்தககனவுகளையெல்லாம
குழி தோண்டிபபுதைத்துவிட்ட
தாமுமபுதைந்துபோனார்கள்.

மன்னிக்கவேண்டுமதோழர்களே.
உங்கள  எங்கள
நெஞ்சங்களிலசுமந்திருக்கிறோம
ஆனாலஉங்களகனவுகள
நிறைவேற்றமுடியாத
கையறுநிலையினராய்!


எனினும
ஓரநாள
காலமஉங்களகனவுகள
கட்டாயமநனவாக்கும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com