Contact us at: sooddram@gmail.com

 

ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணம் - 45,46வதுநாள் நிகழ்வுகள்!

ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணத்தின் 45வது நாளான (01-03-2011, செவ்வாய்) நேற்று தேசிய நெடுஞ்சாலை – 26ல் நடைபயண வீரர்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். மதியம் 1:00 மணியளவில் நர்மதா ஆற்றங்கரையை அடைந்தனர். அங்கு நடைபயண வீரர்கள் நீராடியபின் மதிய உணவை எடுத்துக்கொண்டனர். மதிய உணவை முடித்து சிறிது நேர ஓய்வுக்குப் பின் பயணத்தைத் தொடர்ந்து மாலை 6 மணியளவில்பிராஸ்என்ற இடத்தில் முகாம் அமைத்தனர். மத்திய பிரதேச மாநிலத்தில் கடுங்குளிரான காலநிலை நடந்துகொண்டிருப்பதால் நடைபயண வீரர்கள் காலை 6மணி முதல் பகல் முழுவதும் நடைபயணத்தை மேற்கொண்டு மாலை 6மணியளவில் முகாம் அமைத்துவிடுகின்றனர். நடைபயண வீரர்கள் நேற்று மாலை 6மணி வரை 40கிலோ மீற்றர் தூரத்தைக் கடந்திருந்தனர்.

இதற்கிடையில் நடைபயணக் குழுவில் அகால மரணமடைந்த திரு. சுதர்சன் அவர்களின் நண்பர் திரு. குலரூபன் அவர்கள் தனது நண்பரின் இறுதிச் சடங்குகளை முடித்துவிட்டு தனது பெற்றோர், நண்பர்கள் மற்றும் முகாம் மக்களின் வாழ்த்துக்களுடனும் அனுமதியுடன் மீண்டும் நடைபயணத்தை மேற்கொள்ள இன்று புறப்பட்டுச் செல்கிறார்.

46வது நாளான (02-03-2011, புதன்) இன்று காலை 6மணிக்கு “பிராஸ்என்ற இடத்திலிருந்து நடைபயணம் புறப்பட்டு, தேசிய நெடுஞ்சாலை-26ல் ‘சாகர்என்ற மாநகரத்தை நோக்கிப் பயணித்தது.

இன்று பகல் வேளைகரையலிஎன்ற நகரத்தை அடைந்தனர். அங்கு பொதுமக்கள் நல்ல வரவேற்பளித்தனர். நடைபயண வீரர்கள் கரையலி நகரத்தை அடைந்தவேளை, காலை அனைத்துத் தினசரி செய்தித் தாள்களிலும் படத்துடன் நடைபயணத்தின் நோக்கத்தை பிரசுரித்திருந்தார்கள். அதிலும்பப்ளிக் சமாச்சார்” (மக்கள் செய்தி) என்ற பிரபலமான செய்தித்தாள் நிறுவனமும் மற்றும் சில பிரபலமான செய்தி நிறுவனங்களும் முன்பக்கத்தில் நடைபயணத்தைப் பற்றிய செய்திகளை பிரசுரித்திருந்தது.

அதன் மூலம் நடைபயணத்தைப் பற்றி தெரிந்து கொண்ட பொதுமக்கள் மற்றும் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அனைவரும் நடைபயண வீரர்களை உற்சாகமாக வரவேற்று, நடைபயணம் வெற்றிபெற வாழ்த்துக் கூறினர். தொலைபேசி எண்களை நடைபயண வீரர்களிடம் கொடுத்து என்ன உதவிகள் வேண்டுமென்றாலும் நாங்கள் நிச்சயமாக செய்வோம் என்று அன்புடன் விடைகொடுத்தார்கள்.

நடைபயண விரர்கள் இன்றுசாகர்என்ற மாநகரத்திற்கு 50 கிலோமீற்றர் தூரத்திற்கு முன்புகோல்மார்என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் முகாம் அமைத்தனர்.

நடைபயண வீரர்கள் இன்றும் 40 கிலோ மீற்றர் தூரத்தைக் கடந்தனர். நடைபயண வீரர்கள் இன்னும் கடக்க வேண்டிய தூரம் 642கிலோ மீற்றர் தூரம் மட்டுமே!

இதற்கிடையில் நேற்று காலை புதுக்கோட்டை அகதிகள் முகாமில் இருந்து புறப்பட்ட திரு. குலரூபன் அவர்கள் இன்று இரவு 10:00 மணியளவில் நடைபயணக் குழுவினருடன் இணைந்துகொள்வார் என எதிர்பார்கப்படுகிறது.

எந்தப் பிரச்சினைகளையும் பொருட்படுத்தாது, விடுதலை உணர்வோடு, ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணம் வெற்றிபெறுவதற்காக, திரு. குலரூபன் அவர்களை மீண்டும் நடைபயணத்தை மேற்கொள்வதற்காக வாழ்த்துக் கூறி அனுப்பிவைத்துள்ள அவரது பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், நணபர்களுக்கும் மற்றும் முகாம் மக்களுக்கும் நடைபயணக் குழுவினர் சார்பாகவும், ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி சார்பாகவும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

நன்றி!

இவ்வண்ணம்,

கிறேசியன்

நடைபயண தலை மைக் குழு

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com