Contact us at: sooddram@gmail.com

 

ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணம் - 53,54வது நாள் நிகழ்வுகள்!

ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணத்தின் 53வது நாளான (09-03-2011, புதன்) நேற்று நடைபயண வீரர்கள் காலை 05:30 மணியளவில் தேசிய நெடுஞ்சாலையில்ஜான்சிஎன்ற மாநகரத்தை நோக்கிப் பயணித்தனர்.“ஜான்சிநோக்கிப் பயணித்த நடைபயண வீரர்கள் 35 கிலோ மீற்றர் தூரம் பயணித்துஜான்சிமாநகரத்திற்கு 5கிலோ மீற்றர் தூத்திற்கு முன்னாள் முகாம் அமைத்தனர்.

இதேவேளை, நடைபயண வீரர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க மேற்கு நாடுகளிலிருந்து தொலைபேசி அழைப்புகள் தொடர்ந்த  வந்துகொண்டிருந்தது. அதில் இலண்டன் ரி.பி.சி. வானொலி பணிப்பாளர் வீ.இராமராஜ் அவர்கள் தொடர்பு கொண்டு நடைபயண வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவித்தார். மேலும் நடைபயணத்திற்கு ஆதரவு தெரிவித்து இலண்டனில் புத்திஜீவிகளைக் கொண்டு ஆதரவுக் கூட்டம் நடத்துவதாவும், மதிப்புமிக்க 30பேர் உரையாற்றுகிறார்கள் என்றும் தெரிவித்தார். 13-03-2011 அன்று மாலை 03:00 மணிக்கு ஆதரவுக் கூட்டம் நடக்கிறது என்றும் தெரிவித்தார். நடைபயண வீரர்கள் மிகவும் உற்சாகமடைந்தனர். நடைபயண வீரர்களை ஊக்குவித்த வீ. இராம்ராஜ் அவர்களுக்கு சி.தயாபரன் அவர்கள் நன்றியை தெரிவித்தார்.

54வது நாளான (10-03-2011, வியாழன்) இன்று காலை 06:30 மணியளவில் நடைபயணத்தை தொடர்ந்தனர். காலை 09:00 மணியளவில்ஜான்சிமாநகரத்தை அடைந்தனர். அங்கு மக்கள் நல்ல வரவேற்பைக் கொடுத்தனர்.

எஸ்.ஆர். நியூஸ் (S.R.News) என்ற தொலைக்காட்சியும் மற்றும் சில பத்திரிகைகளும் வந்திருந்து நடைபயண வீரர்களுடன் சந்திப்பு ஒன்றை நடத்தினர். ஏற்கனவே, “சகாராஎன்ற தொலைக்காட்சி நடைபயண வீரர்களின் பயணத்தைப் பற்றியும், அவர்களின் நோக்கங்கள் பற்றியும், இலங்கையில் ஈழத் தமிழர்கள் பட்ட துண்பங்கள் பற்றியும் படத்துடன் விவரித்ததாக அங்கு வந்த பொதுமக்கள் தெரிவித்தனர்.

மேலும், ஜான்சி மாநகரத்திலும் இந்திய இராணுவத்தினர் சீருடையில் அதிகமாக நடமாடுவதைக் காணமுடிந்தது. அங்குதான் இந்திய இராணுவத்தின்டாங்கர்பிரிவின் தலைமையகம் இருப்பதாக தெரிவித்தார்கள்.

இராணுவத்தினர் அனைவரும் நடைபயணவீரர்களிடம் இந்தியிலான பிரசுரங்களை வாங்கி படித்துவிட்டு, நடைபயணம் வெற்றிபெற வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இந்திய அரசின் மீது நம்பிக்கை வைத்து இவ்வளவு காலம் காத்திருந்ததற்காக தாங்கள் பெருமைப்படுவதாகவும் தெரிவித்தனர். உங்கள் நம்பிக்கை வீண்போகாது, இந்திய  ிச்சயம் ஈழத்தமிழர்களுக்கான பாதுகாப்பையும், உரிமைகளையும், பெற்றுக்கொடுக்கும் என்று தெரிவித்து, நடைபயண வீரர்களுக்கும் ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியினருக்கும் நன்றியை தெரிவித்து விடைகொடுத்தனர்.

54வது நாளான இன்று நடைபயண வீரர்கள்ஜான்சிமாநகரத்தைக் கடந்து 20வது கிலோ மீற்றர் தூரத்தில் தேசிய நெடுஞ்சாலயில் முகாம் அமைத்தனர். இன்று நடைபயண வீரர்கள் 30 கிலோ மீற்றர் தூரத்தைக் கடந்தனர். இன்னும் நடைபயண வீரர்கள் கடக்க வேண்டிய தூரம் 364 கிலோ மீற்றர் தூரம் மட்டுமே!

இதேவேளை, ரி.ஆர்.ரி. வானொலியில் ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியின் தலைவர் ஞா.ஞானசேகரன் அவர்கள் அளித்த செவ்வி இன்று இரவிற்குள் www.liberationmarch.com என்ற நடைபயணத்திற்கான இணையதளத்தில் பார்க்கலாம். அதற்கான வேலைகளில் திரு. சுபேசன் அவர்கள் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

நன்றி!

இவ்வண்ணம்,

ஞா.ஞானராஜா

நடைபயண தலைமைக்குழு

10-03-2011

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com