Contact us at: sooddram@gmail.com

 

மே 1 உலக தொழிலாளர் தினம்

அமெரிக்காவின் சிக்காகோ நகரில் 1884 இல் தொழிலாளர்களின் வேலை நேரம் தொடர்பாக organized Trades and  labor union  இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையானது பல இழுபறிகள் பல தொழிலாளர் உயிரிழப்பு என்பவற்றுக்pடையே தொழிலாளர்களுக்கு எட்டு மணிநேர வேலை என்ற நிர்ணயத்துடன் 1886 மே1 இல் உதமானது உலக தொழிலாளர் தினம்.இறந்த தொழிலாளர்களை நினைவுகொள்வதற்கே இந்த மே தினம்  அனுஸ்டிக்கப்படுகிறது.

இந்த தெழிலாளர் தினத்தினை கம்யூனிஸ்ட் கட்சிகள் பெருவிழாவாக உலகெங்கும் தொழிலாளர் தினமாக கொண்டாடும். இந்த நாளில் ஈ.பி.ஆர்.எல்எப் இந்த தினத்தை தோழர்பத்மநாபா இருந்தகாலத்திலும், அதற்கு பின்னரும் கடைப்பிடித்து வருகிறது. தோழர்பத்மநாபா மே 1 இன் பல நிகழ்வுகளில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார். இந்த வகையில் அவர் 1988 இல் மட்டக்களப்பில் கலந்து கொண்ட மே 1 பேரணி பொதுக் கூட்டம் என்பது இன்றும் எங்கள் கண்களில் நிற்கிறது.

இலங்கைத் தமிழ் மக்களின் உன்னத வாழ்வுக்காக தங்களை போராட்டத்தில் இணைத்த பலருக்கு   மே தினத்தைப்பற்றியும் அதன் தார்பரியங்கள் பற்றியும் ஓரளவுக்கு தெரிநிதிருக்கும் ஏனென்றால் அவர்களது பாசறைகளில் இதைப்பற்றி சொல்லிக் கொடுக்காமல் இருந்திருக்க மாட்டார்கள்.

மே தினமானது தொழிலாளர்களுக்கு உரிய தினமாக இருக்கிறபோதிலும் அரசியல் கட்சிகள் இந்த தினத்தை தங்கள் அரசியல் நலன்களுக்காக, கொள்கை விளக்கங்களுக்காக இதனை பயன்படுத்தும் நிலமைகளே தற்போது உள்ளது.

தமிழ் மக்களுக்காக தங்களை போராட்டத்தில் இணைத்துக் கொண்ட பலர் இன்று ஒரு முதலாளியிடம் அடிமை வாழக்கை வாழும் நிலையும் தனது பொருளாதார தேவைக்காக எட்டுமணி நேரம் எனபதை வி  அதிகமாக செய்கிறான். அவன் கற்றுக்கொண்ட தொழிலாளர் கொள்கையை மனதில் பூட்டி வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

தாங்கள் எதற்கோ வந்து சீமெண்ட குடோனிலும்.வெங்காய மண்டியிலும் மிகவும் கடினமான பல வேலைகளையும் செய்கிறோமே என ஏங்கித் தவிக்கிறான். கொள்கைகளுக்காகவும், கோட்பாடுகளுக்காவும் மே தினத்தை நடத்தும் இலங்கையின் வடக்கு - கிழக்கில் உள்ள தமிழ் கட்சிகள். பலவழிகளிலும் கஸ்டப்படும் இளைஞர்களின் நல்வாழ்வுக்காக செயல்பட திடசங்கல்பம் கொள்ள வேண்டும்.

தொழிலாளர்கள் வதைக்கப்படுவதும், துன்புறுத்தப்படுவதும் இன்றுவரை மாறவில்லை என்ற செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இந்த நிலைமைகள் மாறவேண்டும். உழைக்கும் வர்க்கம் தங்களது கைகளில் அரசியல் அதிகாரத்தை எடுப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். குட்டி பூர்சுவாக்களும், பெரும்பணக்கார்களும் அரசியல் அரங்கில் நுழைந்து மக்களை ஏமாற்றுவதை தடுப்பதற்காக பரவலான வேலைத் திட்டங்களை வகுக்க வேண்டும்.

இலங்கையின் வடக்கு-கிழக்கில் தற்போது உழைக்கும் மக்களின் சிந்தனை கொண்ட அரசியல் தலைவர்களின் கருத்துக்கள் இனவாதம் எனும் சுழலில் சிக்கிக் கொண்டுள்ளது. இதைமாற்றுவதற்கு உழைக்கும் மக்கள் சிந்தனை கொண்ட தலைவர்கள் வேகமாக செயல்படவேண்டும். 

பத்மாநாபா-ஈ.பி.ஆர்.எல்.எப(சென்னை)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com