Contact us at: sooddram@gmail.com

 

மே தினம் 2014 சமகாலச் சவால்கள்

  • தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள் ,ாதாரண மக்கள் மற்றும் இன சமூகங்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கை தேவை.

  • சாதாரண மக்களின் அத்தியாவசியப் பொருட்கள், வைத்தியம் ,கல்விக்கான செலவுகள், எரிபொருட் செலவுகள் மூச்சைத் திணறவைப்பனவாக உள்ளன.

  • சேவைத்துறைகள் பலவினமடைந்துள்ளன.

  • சிறுபான்மைச் சமூகங்கள் பதட்டத்துடன் வாழ்கின்றன.

  • சமூகங்களிடையே ஐக்கியத்தை விட பகைமையை வளர்ப்பதற்கான சக்திகளே ஆதிக்கம் செலுத்துகின்றன.

  • இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்தில் ஒரு பகுதியினரேனும் பாதுகாப்பான ஜனநாயக வாழ்வைப் பற்றி சிந்தித்திருகிறார்கள். முக்கியமாக இலவசக் கல்வி, வைத்தியம், பிராந்தியங்களுக்கு அதிகாரங்களைப்பகிர்வது. ஆனால் இன்று பெருமுதலாளிகளின் நலன்கள் முன்நிறுத்தப்பட்டிருக்கின்றன.

  • இன சமூகங்களிடையே பகைமை விரிவாக்கப்பட்டிருக்கிறது.

  • தற்போதைய சமூக அமைப்பையும் அதன் ஆடம்பரங்களையும் நுகர்வையும் அப்படியே ஏற்றுக் கொண்டவர்களே அதிகாரத்தில் பெருமளவாக இருக்கிறார்கள்.

  • இடதுசாரிகள் மத இனச்சார்பற்றவர்கள் பலவினமடைந்திருக்கிறார்கள்.

  • தொழிலாளர்களை மலிவான கூலிகளாகவும் அடிக்கடி வீதிக்கு விரட்டுவதாகவும் இந்த அமைப்பு காணப்படுகிறது.

  • சுற்றுச் சூழல் பெருமளவிற்கு நாசமாக்கப்பட்டுள்ளது.

  • பங்குச் சந்தை எம்மைப் பொறுத்தவரை ஒரு சூதாட்டமே.    

  • எமது சட்டமும் நீதியும் அர்த்தமிழந்து வருகின்றன.

  • உலகளாவிய அளவிலும  இத தான் நிலைமை. பெருவாரியான மக்களுக்கு பாதுகாப்பில்லாத உலகம். தற்போதைய உலக ஒழுங்கு முறை மாறியாக வேண்டும்.

  • காப்பிரேட்டக்கள் பெரு முதலாளிகளின் வளர்ச்சி தான் சமூகத்தின் வளர்ச்சி என்ற பித்தலாட்டத்திரை விலக்கப்படவேண்டும்.

  • சேவைத்துறைகள் அதிகரிக்கப்படவேண்டும்.

  • பொறியியல், வைத்தியம  ூட பெரும் லாபம் தரும் தொழில்களாக மாற்றப்பட்டுள்ளன.

  • எல்லா மனித உறவுகளும் வெறும் பணப்பட்டுவாடா என்ற நிலைக்கு தாழ்ந்துள்ளன.

  • இந்த உலகம் உலகளாவிய காப்பிரேட்டக்களுக்கா அல்லது உலகின் 700 கோடி மக்களுக்கா என்ற கேள்வி எழுந்துள்ளது. உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்றன காப்பிரேட்டக்களுக்கான கட்டமைப்பு வசதிகளை பெருலாபம் ஈட்டுவதற்கான நிலைமைகளை ஏற்படுத்துவதற்காக அன்றி பெருவாரியான சமானிய மக்களின் நலன்களை முன்நிறுத்தியவை அல்ல. அப்படி யாராவது கூறுவார்களானால் அவர்கள் மூடர்கள் அல்லது மக்களை ஏமாற்றுகிறார்கள். சாதாரண மக்கள் மீது வரிச்சுமை மற்றும் சேவைத்துறைகளை வியாபாரம் ஆக்குவதில் இவை பங்களிக்கின்றன.

  • இலங்கையின் உள்ளக கட்டமைப்பு வசதிகள் சாதாரண மக்களின் சமூக பொருளாதார வாழ்வில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றன என்பது விலாவரிவாக ஆராயப்பட வேண்டும்.

  • பணக்காரன் பணக்காரன் ஆக ஏழைமேலும் ஏழையாகிறான் என்பது இன்று பிரமாண்டமான உண்மையாகியிருக்கிறது. ஒரு பெருவெடிப்பு நிகழ்ந்ததுபோல் விரிவடைந்து வருகிறது.

  • எனவே சமூக மாற்றம் அவசியப்படுகிறது.

  • சூறையாடல், ஆக்கிரமிப்பு, ஊழல்,  ஆயுத வியாபாரம், மனித- இயற்கை சுற்றாடல் பேரழிவு என்பன உலகப் பொது அறங்களாக ஸ்தாபிக்கப்பட்டள்ளன?

இந்த மாயத்திரை கிழிய வேண்டும்.

உள்ளுரில் குறைந்த பட்சம் வடக்குகிழக்கு மாகாண சபைகளை இயக்குவோர் ஆற்ற வேண்டிய கடமைகள்

  • அநாதரவானோர் பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களுக்கு கண்ணியமான வாழ்வு.

  • கல்வியும் வைத்தியமும் வியாபாரம் ஆகியருப்பதை கட்டுப்படுத்த முடியவில்லை.

  • அன்றாடம் பீதியூட்டுவதாக அமைந்த வாழ்வை பாலியற்கொடுமைகளும், களவும் கொள்ளையும் என்ற நிலைமைகளில  ாற்றங்களை கொண்டுவர முயற்சிக்க வேண்டாமா?

  • உணவுப் பொருட்கள் நியாயமான விலையில் கிடைப்பதற்கான சந்தை நிலவரங்களை உருவாக்கமுயற்சிக்க வேண்டாமா?

  • விவசாய, மீன்பிடி உற்பத்தி பொருட்களுக்கு நியாயமான சந்தை கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டாமா? வறுமையில் வாழும் குடும்பங்களின் இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் வேலை வாய்ப்புக்களை உருவாக்க முயற்சிக்க வேண்டாமா?

  • தீண்டாமை, வறுமை அநீதிகளுக்குள் தலையெடுக்கமுடியாமல் நிலம் தொழில் சமூகவாழ்வில் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு தார்மீக அறவழிகளில் தீர்வுகாண முயல்வது

  • குடிநீர் மற்றும் குடியிருப்பு பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது.

  • நாழும் பொழுதும் நாசமாகிக் கொண்டிருக்கும் எமது சுற்றாடலை தூய்மைப்படுத்துவதற்கா  ிரந்தரமான முயற்சிகளை மேற்கொள்வேண்டாமா?

  • எமது உள்ளுராட்சி சபைகள் தூங்கி வழிகின்றன.

  • நகரமும் கிராமமும் நாறுவது ஒரு பக்கம் இருக்க என்றென்றைக்கும் நிவர்த்திக்க முடியாத பேரழிவுகள் நிகழ்கின்றன.

  • மாகாண அதிகார சக்திகளின் நட்டாமுட்டித்தனங்களை கட்டுப்படுத்தி மக்களுக்கு சேவையாற்ற வேண்டாமா?

  • மதுபானம் மற்றும் லாகிரிப்பொருட்கள் மீதான மற்றும் விற்பனை வரிகள் போன்ற மாகாணசபைக்குரிய நிதி அதிகாரங்களை கையகப்படுத்தியும் மத்தியஅரசு, வரவுசெலவுத்திட்ட மற்றும் புலம்பெயர் சமூக உதவிகளைப்பெற்ற  அவற்றிலிருந்து மக்களுக்கு சேவையாற்ற முயல வேண்டாமா பரியத்தனப்பட வேண்டாமா?

நாடளாவிய அளவில்

  • கெடுபிடியான வாழ்க்கை சட்டங்கள் என்பன தீவிரவாதத்திற்கும் கிளர்ச்சிக்கும் வழிவகுக்கும்.

  • பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும்.

  • ஆக்கிரமிப்பு நிகழ்கிறது என்று மக்கள் கருதும் வயிறெரியும் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளிவைக்க வேண்டும்.

  • ஆயுதமேந்திய அதிகாரத்தின் -படைத்துறையின் முக்கியத்துவம் குறைக்கப் பட வேண்டும்.

  • இலங்கையின் அனைத்து மக்களின் ஜனநாயக சுதந்திரம் உறுதிப்படத்தப்படவேண்டும .

  • அரசியல்,சமூக,பொருளாதார விமோசனம் என்பதன் அடிப்படை இதுவே.

  • தமது சம்பளம் ஓய்வூதியம் போன்ற கோரிக்கைகள்

  • வேலை கோரி நடத்தும் போராட்டம ,இனமத நம்பிக்கைகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் ,சிறுபான்மை சமூகங்களின்  ,பொருளாதார நடவடிக்கைகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள்,அதனால் எழும் சமூக பாதுகாப்பு போன்ற விடயங்கள்

  • மலையகத் தோட்டத்தொழிலாளர்களின் இலங்கையின  சம்பளம் வீட்டுரிமை பிரச்சனைகளுக்கு திர்வு.

  • மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப்பணிப்n;பண்களாகச் செல்லும்  இலங்கையின் ஆடைத்துறை உள்ளிட்ட  துறைகளில் வேலைசெய்யும் பெண்களின் தொழில் பாதுகாப்பு

  • அரசு மற்றும தனியார் துறைகளில் விவசாயம் மீன்பிடித்துறை சார் தொழிலாளர்கள் -வறியவர்கள் வைத்தியம் கல்வியை இலவசமாகவும் மின்சாரம் குடி நீர் வீட்டுவாடக  மற்றும் சேவைகளை குறைந்த கட்டணத்திலும் பெறுவதற்கான ஏற்பாடுகளை மத்திய மாகாண அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.

  • சமுகங்களிடையே அதிகாரப் பகிர்வும் நல்லெண்ணமும் ஏற்பட உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்வது

  • இலங்கையின் பல்லின சமூக வாழ்வு எதார்த்தம் புரிந்து கொள்ளப்படவும் உரிமைகள் நிலை நாட்டப்படவும் பாதுகாக்கப்படவும் வேண்டும்.

  • சமூகங்கள் சுயமரியாதை கண்ணியத்துடன் ஐக்கியமாக வாழ வழிவகை செய்யப்பட வேண்டும .

  • ஒரு சிலருக்கு வாழ்வும  ெருவாரியானோருக்கு வாழ்வுடன் போராட்டமும் என்ற நிலைமைகளில் சீர்திருத்தம் தேவை.

  • உலகளாவிய அளவில் அநீதியான சமூக அமைப்பிற்கெதிரான போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன.

  • சமத்துவமும், ஜனநாயகமும் நிலவும் சக மனிதரையும், இயற்கையையும் நேசிக்கும் புதியதோர் உலகம் வரலாற்று விதியால் நிறுவப்படும்!

பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com