Contact us at: sooddram@gmail.com

 

வாழ்த்துகிறோம்.

தமிழ் மக்களின் ஆணையைநிறைவேற்றுவது இன்றையதலைவர்களின் கடமையாகும்.

வடக்குமாகாணக் கவுன்சிலுக்கானதேர்தல் நடத்தப்பட்டு,மக்களின் விருப்பம் என்னவென்பதும் கண்டறியப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் ஒன்றுபட்டுதங்கள் கருத்தைஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார்கள். தமிழர்தலைமையில் பெரும் வெற்றிடம் ஏற்பட்டபின்னரும் தமிழ் மக்கள் ஒன்றுபட்டுதங்கள் கொள்கையைஉலகுக்குத் தெரியபடுத்தியுள்ளார்கள். தமிழ் மக்களின் நீண்டகாலகொள்கைக்குநடத்தப்பட்டஅபிப்பிராயவாக்கெடுப்புத்தான் நடந்துமுடிந்ததேர்தலாகும். மக்கள் தங்கள் கடமையைசரிவரச் செய்துள்ளனர். இனிமேல் தலைவர்கள்தான் தங்கள் கடமைகளைச் சரிவரச் செய்யவேண்டும். ஆயுதப் போராட்டம் முடிவுற்று அமைதி வழிதிரும்பிவிட்டது, இனிமேல் சுகவாழ்வுதான் என்றுபலநாட்டவரும் கருதுகின்றனர். ஆயுதப் போராட்டம் முடிவடைந்ததுஉண்மைதான். ஆனால் தமிழ் மக்களின் உரிமை? விட்ட இடத்திலிருந்துமிகஆழமாகக் கீழ்நோக்கிசென்றுவிட்டது.

இந்தவேளையில்தான் மகாணசபைக்கானதேர்தல் நடைபெற்றுள்ளது. இந்தச் சபையின் முதல் அமர்வு இன்றுநடைபெறுகிறது. இந்தமாகாண சபை மூலம்குறைந்தபட்சஉரிமைகளையாவதுவென்றெடுக்கவாழ்த்துகிறோம்.

இந்தச் சபைக்குஉள்ளஅதிகாரங்களில் முக்கியமானவைநிலம்,மற்றும் பொலிஸ் பாதுகாப்பு. இந்த இரண்டையும் வழங்கமாட்டோம் என்றுஆளும் வர்க்கத்தினர்தெரிவித்துவருகின்றனர். தமிழினத்துக்கானஉரிமைகளையும் அதிகாரங்களையும் வழங்கும் நியாயவான்கள் சிங்கள இனத்தில் இருந்திருந்தால் தமிழர்கள் ஆயுதம் ஏந்திஉரிமைகேட்கநேரிட்டிருக்காது.

'இந்திய-இலங்கை'ஒப்பந்தத்தின் மூலம் அமையப்பெற்ற இந்தமாநில சபை தமிழ் இனத்தவர்மீண்டும் எழுச்சிபெற்றுதமதுஉரிமைகளைமீட்டெடுக்க வழி அமைத்துள்ளது. பலசந்தர்ப்பங்களில் இந்தமாநிலஅரசைநையாண்டிசெய்துள்ளனர்பலரும். ஆனால் இதன் தேவைமிகவும் முக்கியத்துவமுடையது இந்தக் காலகட்டத்தில் என்பதையாரும் மறந்துவிடக் கூடாது.

குறைந்தபட்சஅதிகாரங்களுடன் ஓர் மாகாண சபை அமைந்துள்ளது. இந்தகுறைந்தபட்சஅதிகாரங்களைக் கூட வழங்கவிரும்பாதசிங்களஅரசுடன்தான் உரிமைகளையும் அதிகாரங்களையும் பற்றிப் பேசவேண்டியுள்ளது. சபையின் ஆயுள்காலம் வரைபேச்சுவார்த்தையிலேயேகாலத்தைஓட்டிவிடக்கூடாது. எனவே ஓர் காலக்கெடுஅவசியமாகிறது.

முதல் மாகாண சபை அமர்வான இன்றுதொட்டுசரியாக இரண்டுஆண்டுகளுக்குள் மாகாணஅரசுக்கானஅனைத்துஅதிகாரங்களையும் இன்றையதலைமைபெற்றாகவேண்டும். இந்த இரண்டுஆண்டுகளில் முழு அதிகாரத்தையும் பெறமுடியவில்லைஎன்றால் முதலமைச்சர்உள்படஅனைத்துஅமைச்சர்களும்,அங்கத்தினர்களும் தங்கள் பதவிகளை இராஜினாமாச் செய்யவேண்டும். இராஜினாமாசெய்வதுடன் நின்றுவிடக்கூடாது. இந்தியாஉள்படசம்பந்தப்பட்டஅனைத்துநாடுகளுக்கும் தமிழர்பிரச்சினையைஎடுத்துச் செல்லவேண்டும்.

தமிழரசுக் கட்சிகடந்தகாலங்களில் செய்ததுபோன்று இப்போதும் முயற்சிக்கக் கூடாது. 1965 ஆம் ஆண்டுமுதல் 1969ஆம் ஆண்டுவரை யு.என்.பிஅரசில் தமிழரசுக் கட்சிஅங்கம் வகித்தது. தேர்தலுக்கு ஓர் ஆண்டு இருக்கும் போதுபதவியைத் துறந்துமீண்டும் தேர்தலுக்குச் சென்றது. அதேபோன்ற ஓர் செயற்பாட்டை இப்போதும் நடைமுறைக்குக் கொண்டுவரதிட்டங்கள் வகுக்கக்கூடாது.

இது ஓர் புதியவழிதேடல்,பலசந்தேகங்களுக்குமத்தியில் தமிழ் இனம் தெளிவான முடிவை தெரிவித்தது. அந்தமக்களையும் மண்ணையும் காப்பாற்றவேண்டியதுஎஞ்சியதலைவர்களின் கடமையாகும். இலங்கைஅரசு இழுக்கும் இழுப்புக்கெல்லாம் வளைந்துகொடுத்தால் எந்தக் காலத்திலும் நாம் உரிமையைப் பெறமுடியாது.

தமிழர்பிரச்சினையையும்,வாழ்வையும் உலகநாடுகள் உன்னிப்பாகக் கவனித்துவருகின்றன. ஒன்றுபட்ட இலங்கைக்குள் உரிமைகள் பெறப்படும் என்றால் அதைக் குறிப்பிட்டகாலத்துக்குள் பெற்றுக் கொடுக்கவேண்டும். பதவிக்காலம் வரைகாலந்தாழ்த்தக் கூடாது. முடியவில்லையென்றால் தாமேஅதனைஏற்றுக்கொண்டுஅடுத்தநகர்வுக்குச் செல்லவேண்டும்.

மாகாணஅரசில் தமிழர்கள் சலுகைகளைஎதிர்பார்க்கவில்லை. சலுகைகளைமக்கள் எதிர்பார்த்திருந்தால் முடிவுவேறுவிதமாக இருந்திருக்கும். எனவேதமிழர்களின் உணர்வுகளுக்கும் அவர்களுடையஅபிலாசைகளுக்கும் மதிப்பளித்துஅவர்களுடையபாதுகாப்பையும் அவர்களுடையநிலங்களையும்,காடுகளையும்,கடற்பிரதேசங்களையும் அன்னியர்கைகளுக்குச் சென்றடைவதைத் தடுத்துஅவர்களதுஉரிமைகள் நிலைநாட்டப்படவேண்டும். இதைச் செய்யதவறும் பட்சத்தில் மாகாணகவுன்சிலைக் கலைத்துவிட்டுவிடுதலைக்கானவழியைத் தேடவேண்டும்.

அடுத்த இரண்டுஆண்டுகளுக்குள் இவற்றினைச் செய்துமுடிக்கவேண்டும் என்றுகோருகிறோம். இதனைஅனைத்துஅங்கத்தினரும்,அமைச்சர்களும் உறுதியாகஎடுத்துச் செயற்படவேண்டும் என்றுதமிழ் மக்கள் சார்பாககேட்டுக்கொள்கிறோம்.

(ஈ.என்.டி.எல்.எவ.)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com